முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழர்கள், நடித்து, தயாரித்து இயக்கியுள்ள படம் ‘இனியவளே காத்திருப்பேன்’.
நோர்வேயில் இருக்கும் திரைத்துறையினர் பலரும் பார்க்கும் விதமாக கடந்த 29 ஆம் நாள் (29.02.2012) பேர்கன் நகரில் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் திரையிடப்பட்டது. இதன்பொழுது நோர்வேஜிய திரைத்துறையில் பங்காற்றும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், திரைப்பட வெளியீட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கண்ணிவெடிகள் எனப்படும் மிதிவெடிகள் ஈழத் தமிழர்களின் தவிர்க்க முடியாத சோகமாகிவிட்டது.
ஈழத்தின் வீரப் போர் கதையை முதல் முறையாக ஒரு படத்தில் பதிவு செய்துள்ளனர் தமிழ்ப் படைப்பாளிகள்.
உச்சிதனை முகர்ந்தால்” திரைப்படத்தை சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்த பெண் முகப்புத்தகம்(Face Book) எழுதிய கருத்துக்களை இங்கே தருகிறோம். இன்று (நேற்று) உச்சிதனை முகர்ந்தால் புனிதவதியை பார்த்தேன். மன்னிக்கவும் புனிதவதியுடன் பயணி…த்தேன் என்று தான் சொல்லவேண்டும்.
‘இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ‘ என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.
உலகெங்கும் “உச்சிதனை முகர்ந்தால்” வெளியாக இன்னும் 72 மணி நேரம்தான் உள்ளது. ஒரு பேட்டியின்போது புனிதவதிக்கு என்ன நேர்ந்தது என்று சொன்னதைக் கேட்டு நீங்கள் சிந்திய கண்ணீர்த் துளியிலிருந்துதான் இந்தப் படத்தின் பயணம் தொடங்கியது.
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அதில் பல நல்ல விஷயங்களையும் சொல்லி அதை மக்களிடையே எடுத்துச்செல்ல முடியும் என்பதை உணர்த்தும் விதத்தில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகிறது. அதில் ஒரு படமாகத்தான் உருவாகியிருக்கிறது ‘உச்சிதனை முகர்ந்தால்’.
அன்பார்ந்த என் தமிழ் உறவுகளே…
நடந்து முடிந்த நான்காவது ஈழப்போர பேரவலத்தின் ஒரு சாட்சியத்தை ‘உச்சிதனை முகர்ந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் என்னுடைய அருமை நண்பர் புகழேந்தி தங்கராஜ்.
திரைப்படம் ஒரு பொழுதுபோக்கு அம்சமாக இருந்தாலும், அதில் பல நல்ல விஷயங்களையும் சொல்லி அதை மக்களிடையே எடுத்துச்செல்ல முடியும் என்பதை உணர்த்தும் விதத்தில் அவ்வப்போது சில படங்கள் வெளியாகிறது.