புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

Mar 3, 2020 - 15:17
 0
புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட யாஷிகா ஆனந்த்!
யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற காவிய திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு உலகநாயகன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத் உடன் இவர் செய்த சேட்டைகள் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே மகத் யாஷிகாவின் பின்னழகில் மசாஜ் செய்தது, அவரது கட்டிலில் ஒன்றாக உறங்கியது என அனைவரும் அறிந்ததுதான். அதன் பிறகு தொடர்ந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயத்தில் அளவுக்கு மீறிய கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது வெளியிட்டும் வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரை கழுவி ஊற்றுகின்றனர். ஒரு சிலரோ பிரபல ஆபாச பட நடிகை மியா கலிபா ஒப்பிட்டு பேசுகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

தற்போது யாஷிகா ஆனந்த் மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள கவர்ச்சி புகைப்படத்தில் ஐ லவ் யூ 3000 என பதிவிட்டிருந்தார்.

இதனை கண்ட ரசிகர்கள் உங்களுக்கு 3000 இருந்தா போதுமா என இரட்டை அர்த்த வசனங்களால் யாஷிகா வறுத்தெடுத்து வருகின்றனர். இன்னும் சிலரோ மூட வேண்டியதை மூடாமல் கண்ணை மூடி என்ன பயன் என கலாய்த்து வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

சமூக வலைதளங்களில் சமீப காலமாக அதிகம் ரசிகர்களிடம் திட்டு வாங்கும் நடிகை என்றால் அது யாஷிகா மட்டும்தான்.

like

dislike

love

funny

angry

sad

wow

Pirapalam Tamil Cinema Editor