மிக மோசமான கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய இறுதிச்சுற்று ரித்திகா சிங்!
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது.
ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அந்த படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது கூட கிடைத்தது.
அதை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, தெலுங்கில் ஒரு சில படங்கள் என பிஸியாக தான் இருந்து வந்தார்.
ஆனால், சமீப காலமாக இவருக்கு பெரியளவில் படங்கள் இல்லை, அதனால், அவ்வபோது போட்டோஷுட் நடத்தி அதை இணையத்தில் பகிர்ந்து வருகின்றார்.
அதில் ஒன்றாக இன்று இவர் மிக மோசமாக கவர்ச்சி போட்டோஷுட் செய்துள்ளார், அதை நீங்களே பாருங்களேன்...