திகில் பட இயக்குனரின் படத்தில் நடிகை சமந்தா?
தமிழில் அண்மைக்காலமாக திகில் கதைக்களம் கொண்ட பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.
தமிழில் அண்மைக்காலமாக திகில் கதைக்களம் கொண்ட பல கதைகள் வந்து கொண்டிருக்கின்றன.
அந்த வகையில் மாயா, இறவாகாலம், கேம் ஓவர் போன்ற படங்களை திரையுலகிற்கு தந்தவர் தான் இயக்குனர் அஸ்வின் சரவணன்.
இவர் தற்போது நடிகை சமந்தாவை வைத்து புதிதாக படம் இயக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
மேலும், சூப்பர் Deluxe படத்திற்கு பிறகு சமந்தா தமிழில் நடிக்கவிருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.