சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள கோச்சடையான் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் தொடங்கும் என்று படத்தின் மேற்பார்வையாளர் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மயக்கம் என்ன படத்தில் தனுஷ் பாடியுள்ள ‘காதல் என் காதல் கண்ணீரிலே பாடல்’ சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தப் பாடல் பெண்களுக்கு எதிராக வன்முறையை தூண்டும் ...
சுவர்ணலதா (Swarnalatha, இறப்பு: செப்டம்பர் 12, 2010) தென்னிந்தியத் திரைப்படப் பின்னணிப் பாடகி. 1989 ஆம் ஆண்டில் இருந்து பல இசையமைப்பாளர்களின் இசைக்குப் பின்னணிக் ...
காணாமல் போனதாக கூறப்பட்ட பாகிஸ்தான் நடிகை வீணா மாலிக் மும்பையிலிருந்து ரகசியமாக பாகிஸ்தானுக்குப் போய் விட்டதாக கூறப்பட்ட நிலையில் தான் மும்பையில்தான் தங்கியிருப்பதாக வீணா ...
இந்திய-கனடிய ஆபாசப் பட நடிகை சன்னி லியோனுக்குள் ஆரம்பத்திலிருந்தே ரபாலிவுட்டில் ஹீரோயினாக புகழ் பெற வேண்டும் என்ற ஆசைதான் கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததாம். ...
உலகப் புகழ் பெற்ற ஒற்றன் ஜேம்ஸ் பாண்ட் விரைவில் இந்தியாவுக்கு வரவுள்ளார். அடுத்த ஜேம்ஸ் பாண்ட் படத்தின் ஷூட்டிங்கை இந்தியாவில் நடத்தத் திட்டமிட்டுள்ளனராம்.
உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படத்தை சென்னையில் ஒரு திரையரங்கில் பார்த்த பெண் முகப்புத்தகம்(Face Book) எழுதிய கருத்துக்களை இங்கே தருகிறோம். இன்று (நேற்று) உச்சிதனை முகர்ந்தால் ...
'இருப்பாய் தமிழா நெருப்பாய் -இருந்தது போதும் இதுவரை செருப்பாய் ' என்று உணர்ச்சியை வளப்படுத்தும் இக்கவிதை வரியை தமிழ் நேசிப்பாளர்கள் எவரும் அறிந்திருப்பர்.
காட்சிக்குத் தேவைப்பட்டதால்தான் இலியானாவுக்கு நண்பன் படத்தில் முத்தமிட்டேன். அதேசமயம், அவருக்கு நான் நேருக்கு நேராக முத்தமிடவில்லை. இதனால் மூக்கு இடிக்கவில்லை என்று முத்தமிட்டது தொடர்பாக ...
'' ஜனவரி 29 முத்துக்குமார் தன்னைத்தானே தீயிட்டு உயிர்த் தியாகம் செய்யும்போது சென்னையில் இருக்கும் 120 கல்லூரிகளும் ஸ்தம்பித்துப் போய் நடுத்தெருவுக்கு வந்திருந்தால் ஈழப் ...
தனுஷ் சொன்னது உண்மைதான். அவரைப் பார்க்கப் பார்க்க ரொம்பவே பிடிக்கிறது. '3’ படத்துக்காக மனைவி ஐஸ்வர்யாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடிக்கொண்டு இருந்தவரைச் ...
உடல்நிலை சரியில்லாமல் போய், மருத்துவர்களின் முயற்சி மற்றும் ரசிகர்களின் அன்பு பிரார்த்தனைகளால் நலம் பெற்று வந்த சூப்பர் ஸ்டாரை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள் போலிருக்கிறது சுற்றியிருப்பவர்கள்.